மதுரை | தீபாவளியை ஒட்டிய தொடர் விடுமுறை காரணமாக மீன் சந்தையில் குவிந்த மக்கள்

4 months ago 16

மதுரை: தீபாவளியை ஒட்டிய 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று மதுரையில் மீன் சந்தை, கடைகளில் மக்கள் அதிகளவில் குவிந்தனர். இதன் காரணமாக விற்பனை களை கட்டியது.

கடந்த 31ம் தேதி தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரங்களுக்கு எவ்வளவு முக்கியதுவமோ, அது போன்று ஆடு, கோழி இறைச்சிகளுக்கும் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தீபாவளியன்று மதுரையில் அதிகளவில் இறைச்சிகள் விற்பனையாகின.

Read Entire Article