மதுரை கள ஆய்வு கூட்டத்தில் அதிமுகவினரிடையே மோதல்!

2 months ago 11

மதுரை: முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவினர் மோதலில் ஈடுப்பட்டுள்ளார். மதுரை கள ஆய்வு கூட்டத்தில் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு. அதிமுக களஆய்வுக் கூட்டத்தில் அடுத்தடுத்து மோதல் வெடிப்பதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

 

The post மதுரை கள ஆய்வு கூட்டத்தில் அதிமுகவினரிடையே மோதல்! appeared first on Dinakaran.

Read Entire Article