மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஆஜர்..!!

3 hours ago 5

சென்னை: மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனம் இன்றும் ஆஜராகவில்லை. மதுரை ஆதீனத்தின் செயலாளர் செல்வகுமார், வழக்கறிஞர் சேதுபதி ஆகியோர் ஆஜராகி உள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருவரும் ஆஜர் ஆகினர்.

The post மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Read Entire Article