மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி..!!

4 months ago 10

மதுரை: மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அலங்காநல்லூரில் ஜனவரி .16இல் நடைபெறும் போட்டிக்கான பணிகளுக்கு பந்தக்கால் நடப்பட்டது. ஜனவரி.14இல் அவனியாபுரம், ஜனவரி .15இல் பாலமேடு, ஜனவரி. 16இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

The post மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி..!! appeared first on Dinakaran.

Read Entire Article