மணப்பாறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட பள்ளியில் சமூக நலத்துறை விசாரணை

3 hours ago 2

திருச்சி; திருச்சி மணப்பாறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மற்றும் சமூக நலத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை என புகார் அளித்துள்ளனர். பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 5 பேர் போக்சோவில் கைது செய்துள்ளனர். பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மற்றும் சமூக நலத்துறை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post மணப்பாறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட பள்ளியில் சமூக நலத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article