சென்னை : மக்கள் விருப்பத்திற்கு மாறான எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். குமரியில் கடலில் எரிவாயு எடுக்கும் விவகாரத்திலும் அரசின் நிலைப்பாடும் அதேதான் என்று தெரிவித்த அவர், மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறினார்.
The post மக்கள் விருப்பத்திற்கு மாறான எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது – அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.