‘மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு பாஜக அபராதம் விதிக்கிறது’ - ரேவந்த் ரெட்டி

19 hours ago 2

சென்னை: “மக்கள் தொகையை தென்மாநிலங்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியற்காக பாஜக அபராதம் விதிக்கிறது.” என்று தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.

சென்னையில் இன்று நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்களுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்து கொண்டார்.

Read Entire Article