மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு: பிரியங்கா காந்தி

2 months ago 9

டெல்லி: “மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு; பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்வது ராகுல் காந்தியின் அரசியல் சட்ட உரிமை; சம்பல் நகருக்கு செல்ல ராகுல் காந்தியை அனுமதித்திருக்க வேண்டும்” என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உ.பி. எல்லையிலேயே ஒன்றரை மணி நேரமாக ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிடாமல் உ.பி. பா.ஜ.க. அரசு தங்களை தடுப்பதாக ராகுல், பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளனர்.

The post மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு: பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Read Entire Article