மகேந்திரா பேட்டரி ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்து வைத்தார்அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

4 months ago 15
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் மகேந்திரா பேட்டரி செல் ஆராய்ச்சி மற்றும் கார்களின் பாதுகாப்பு குறித்த நவீன ஆய்வகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  திறந்து வைத்தார். 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய வகையில் இந்த ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
Read Entire Article