காரைக்குடி: தேவகோட்டையில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சரவணன் என்பவரிடம் இருந்து 40 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 திருட்டு வழக்குகளில் சரவணன் தண்டனை பெற்றதாகவும், 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
The post தேவகோட்டையில் ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளையடித்த 40 சவரன், ரூ.2 லட்சம் மீட்பு!! appeared first on Dinakaran.