போலீஸ் பக்ருதீனை மதுரைக்கு மாற்ற கோரி வழக்கு: அதிகாரிகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

2 weeks ago 6

சென்னை: ​விசாரணை கைதி போலீஸ் பக்ருதீனை சென்னை புழல் சிறை​யில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரி அவரது தாய் அளித்த மனுவை 4 வாரத்​தில் பரிசீலிக்​க உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது.

கடந்த 2011ம் ஆண்டு அத்வானி ரத யாத்​திரை​யின்​போது மதுரை திரு​மங்​கலம் அருகே ஆலம்​பட்டி தரைப் ​பாலத்​தில் பைப் வெடி குண்​டுகள் வைத்த வழக்கு, கடந்த 2013ம் ஆண்டு பாஜக மாநில பொதுச் செயலா​ளராக பதவி வகித்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்​கு​களில் கைதான போலீஸ் பக்ருதீன் கடந்த 10 ஆண்டு​களுக்​கும் மேலாக விசாரணை கைதியாக சென்னை புழல் சிறை​யில் உள்​ளார்.

Read Entire Article