போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனுக்கு வலிப்பு நோய்: அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

2 weeks ago 4

போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் ஞானசேகரனுக்கு நேற்று அதிகாலை திடீரென வலிப்பு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Read Entire Article