போக்சோவில் வாலிபர் கைது

2 months ago 13

திண்டுக்கல், டிச.19: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (28). இவருக்கு சமூக வலைதளம் மூலம் திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிச.10ம் தேதி திண்டுக்கல்லுக்கு வந்த அரவிந்த், சிறுமியை சீர்காழிக்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் மேற்கு போலீசார் புகார் அளித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் அரவிந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

The post போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article