சென்னை: போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியரை இடமாற்றம் செய்த உத்தரவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் சண்முகம் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஆசிரியர் சண்முகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
The post போக்சோ வழக்கில் இடமாற்றம்: ஆசிரியர் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு! appeared first on Dinakaran.