பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு -கனிமொழி எம்.பி. வரவேற்பு

2 hours ago 2

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை என்ற கடுமையான தண்டனை வழங்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தங்களுக்கு எதிரான குற்றங்களை பெண்கள் பொறுத்துக்கொள்ள தேவையில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு -கனிமொழி எம்.பி. வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article