பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் கூறியதே உண்மை: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு

3 weeks ago 8

சென்னை: பொள்​ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கூறியதே உண்மை என்று பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்​பேர​வை​யில் அண்ணா பல்கலைக்​கழகம் விவகாரம் மற்றும் அதிமுக ஆட்சி​யில் நடந்த பொள்​ளாச்சி சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்​கட்​சித் தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

Read Entire Article