மதுரை: தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க இனி அனுமதி தரக்கூடாது. பட்டா நிலங்களில் கொடிகம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிகளை உருவாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.