பொங்கல் விடுமுறை நிறைவு: ஜிஎஸ்டி சாலை நெரிசலை தவிர்க்க கடும் கட்டுப்பாடுகள்!

2 weeks ago 5

தாம்பரம்: பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவதால் ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனையடுத்து நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையராகம் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தாம்பரம் மாநகர ஆணையராக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பயணிகள் சென்னை திரும்புவதால், 18.1.2025 மற்றும் 19.1 2025 தேதிகளில் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு அதிக போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சிரமமின்றி பஸ்கள் இயங்க கீழ்க்காணும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்:

Read Entire Article