பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்

2 months ago 11

சென்னை: பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பண்பாட்டை சீர்குலைக்க பொங்கல் நாளில் சி.ஏ. தேர்வு அறிவித்ததாக கடும் கண்டனம் எழுந்தது; கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து ஒன்றிய அரசு தேதியை மாற்றியது.

The post பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article