ஈரோடு: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் 3 பேரை போலீஸ் கைது செய்தது. ஈரோடு கொலை வழக்கில் அரச்சலூரைச் சேர்ந்த அச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஆகியோர் கைது. கடந்த 1ம் தேதி தம்பதியை மர்மநபர்கள் கொலை செய்து பத்தரை சவரன் நகையை திருடிச் சென்றனர்.
The post பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் 3 பேரை கைது செய்தது போலீஸ்! appeared first on Dinakaran.