பெரியார் குறித்து அவதூறு பேச்சு; சீமானுக்கு ராணிப்பேட்டை போலீஸ் சம்மன்!

2 months ago 10

பெரியார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள நா.த.க. தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை போலீசார் சம்மனை வழங்கினர். தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

The post பெரியார் குறித்து அவதூறு பேச்சு; சீமானுக்கு ராணிப்பேட்டை போலீஸ் சம்மன்! appeared first on Dinakaran.

Read Entire Article