பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திருமுருகன் காந்தி கண்டனம்!

2 weeks ago 3

பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியாரை பற்றி அவதூறாக பேசிவிட்டு அதற்குரிய ஆதாரத்தை கொடுக்காமல் இருக்கிறார் சீமான். 8% சதவீத வாக்கு உள்ள ஒரு கட்சி தலைவர் பொய் பேசலாமா?. பொதுவெளியில் விவாதத்திற்கு வர மறுப்பது ஏன்?. சீமான் என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார்? அவர் பேச்சு எல்லாம் பத்திரிகையாளர் முன்புதான். பெரியாரை அவமதித்ததை கண்டித்து சீமான் வீட்டை முற்றுகையிடுவோம் என்று கூறியுள்ளார்.

 

The post பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திருமுருகன் காந்தி கண்டனம்! appeared first on Dinakaran.

Read Entire Article