பெரம்பலூரில் ரூ.25,000 லஞ்சம் வாங்கிய வருவாய் அலுவலர் கைது

10 hours ago 2

பெரம்பலூர்: பெரம்பலூரில் புதிய வீட்டிற்கு ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம் வாங்கிய வருவாய் அலுவலர் கைது செய்யப்பட்டார். நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர். மகேஸ்வரி என்பவரின் உறவினர் மெய்யனிடம் லஞ்சம் வாங்கிய போது வருவாய் ஆய்வாளர் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

The post பெரம்பலூரில் ரூ.25,000 லஞ்சம் வாங்கிய வருவாய் அலுவலர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article