கன்னியாகுமரி: இருசக்கர வாகனத்தை திருடிச் செல்ல முயன்றபோது பெட்ரோல் தீர்ந்ததால் பொதுமக்களிடம் வசமாக திருடர்கள் சிக்கிக்கொண்டனர். மேல ராமன்புதூரை சேர்ந்த ஜவகர் (28), ஆன்றனி பிரகாஷ் (32) ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பெட்ரோல் தீர்ந்ததால் மாட்டிக்கொண்ட திருடர்கள்! appeared first on Dinakaran.