புழல் சிறையில் கைதி தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

2 months ago 10

சென்னை: புழல் சிறையில் கைதி தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுயநினைவின்றி இருக்கும் தனது மகனுக்கு சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட், சிறைக்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

The post புழல் சிறையில் கைதி தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article