புகார்தாரருக்கு வழக்கு செலவாக ரூ.15,000 வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

2 months ago 10

டெல்லி : நீர்நிலைகள் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், புகார்தாரருக்கு வழக்கு செலவாக ரூ.15,000 வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைசி நேரத்தில் அவகாசம் கோரியதால் விமான செலவு உள்ளிட்டவற்றிற்கு ரூ.15,000 தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை 2 வார காலத்திற்கு தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

The post புகார்தாரருக்கு வழக்கு செலவாக ரூ.15,000 வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article