பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிப்பு

6 months ago 19

உறொசோ: பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிக்கபப்ட்டுள்ளது. கொரோனா தொற்றின்போது டொமினிகாவுக்கு உதவியது மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதற்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது.

The post பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article