ராமநாதபுரம்: பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாத இறுதியில் தமிழகம் வர உள்ளனர். பிப்.28இல் பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் புதிய பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க அமித்ஷா வர உள்ளார். பிப்.26இல் ராமநாதபுரத்தில் புதிய பாஜக அலுவலக திறப்புக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ராமநாதபுரம் பயணத்தை முடித்தபின் அமைச்சர் அமித்ஷா கோவை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா இம்மாத இறுதியில் தமிழகம் வருகை!! appeared first on Dinakaran.