பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்துக்கு ரூ.69,515 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

4 months ago 8


டெல்லி: பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்துக்கு ரூ.69,515 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. 2025ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் சுமார் 4 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு டிஏபி உர மானியம் வழங்க ரூ.3,850 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்துக்கு ரூ.69,515 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article