டெல்லி: பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தர திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்று புதிய பாம்பன் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். ரூ.15,000 கோடிக்கான முடிவுற்ற திட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
The post பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தர திட்டம் என தகவல் appeared first on Dinakaran.