பாலியல் கொடுமைக்கு எதிரான கமிட்டி மாதந்தோறும் கருத்து கேட்க வேண்டும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

4 months ago 12

சென்னை: வளாகத்துக்குள் நடைபெறும் வகுப்பு மற்றும் விடுதி நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வெளியாகி சர்ச்சையானதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

Read Entire Article