பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பாரத மாத வாழ்க என்ற முழக்கம் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரத மாத வாழ்க என்ற சொல்லின் வீரியத்தை உலகம் உணர்ந்து கொண்டது. பாரத மாத வாழ்க என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது எனவும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
The post ‘பாரத மாத வாழ்க’ பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.