பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

1 month ago 7

ராமேஸ்வரம்: பாம்பனில் ரூ.550 கோடி மதிப்பில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமேஸ்வரம் – தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

The post பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Read Entire Article