பாபா சித்திக் படுகொலை: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

4 months ago 25

சென்னை: தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் பிரிவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் மும்பை பாந்திரா பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிரா அரசியலை உலுக்கியுள்ள இந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Entire Article