ஜம்மு காஷ்மீர்: ஜம்முவில் ஆர்.எஸ்.புராவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆர்.எஸ்.புராவில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 எல்லை பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
The post பாக். தாக்குதலில் 8 பி.எஸ்.எஃப் வீரர்கள் காயம்..!! appeared first on Dinakaran.