செங்கல்பட்டு: பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழக அரசியலில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியும் என்பதற்காகதான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.