பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையும்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

13 hours ago 2

செங்கல்பட்டு: பழனி​சாமி தலை​மை​யில்​தான் ஆட்சி அமை​யும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உறு​திபட தெரி​வித்​துள்​ளார்.

ஆங்​கில நாளிதழ் ஒன்​றுக்கு அவர் அளித்த நேர்​காணலில் மேலும் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசி​யலில் அதி​முக​வும், பாஜக​வும் சேர்ந்து செயல்​பட்​டால் மட்​டுமே திமுக கூட்​ட​ணியை தோற்​கடிக்க முடி​யும் என்​ப​தற்​காக​தான் இந்த கூட்​டணி அமைக்​கப்​பட்​டுள்​ளது.

Read Entire Article