பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம்

5 months ago 34

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை, வரும் 7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தியுள்ளனர். படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

The post பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article