பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி 3 நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம்: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!

2 weeks ago 3

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி 3 நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். திருவிழா தினம் மற்றும் அதற்கு முந்தைய நாள், திருவிழாவுக்கு அடுத்த நாள் என 3 நாட்கள் கட்டணமில்லா தரிசனம். திருவிழாவுக்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பக்தர்களின் வசதிக்காக நகரில் கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி 3 நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம்: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article