பழனி பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் மறுப்பு

3 months ago 11

மதுரை : பழனி பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பழனியைச் சேர்ந்த நா.த.க. கட்சி நிர்வாகி திவான் மைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். நெய்க்காரப்பட்டியில் அமைதியான முறையில் பிப்.22-ல் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

The post பழனி பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article