பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு

2 months ago 11

சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாக்கம் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடைபாதை, சிறு பாலங்கள் அமைத்தல், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article