பள்ளி மாணவி தற்கொலை

2 weeks ago 3

திருமங்கலம், ஏப்.3: திருமங்கலம் அருகே பெற்றோர் நன்றாக படிக்க சொன்னதால், விரக்தியடைந்த 9ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் அருகேயுள்ள டி.உச்சபட்டியை சேர்ந்த மாணவி, 9ம் வகுப்பு படித்து வந்தார். நன்றாக படிக்கும்படி பெற்றோர் கூறியதால், மன விரக்தியடைந்த மாணவி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சிந்துபட்டி போலீசார் உடலை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article