சென்னை : பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், சில அரசு பள்ளிகளில் கூட ஜாதி பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் பள்ளிக்கு சூட்டப்பட்டிருக்கும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
The post பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா?: தமிழக அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.