பள்ளத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 30 பேர் படுகாயம்..!!

3 weeks ago 4

செய்யாறு: மோரணம் அருகே 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் 30 பேரை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லோடு ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பள்ளத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 30 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article