பல்கலை. மாணவி வழக்கு: ஞானசேகரனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது எஸ்.ஐ.டி.

2 weeks ago 5

சென்னை: பல்கலை. மாணவி வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரனை இன்று நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி. ஆஜர்படுத்துகிறது. ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

The post பல்கலை. மாணவி வழக்கு: ஞானசேகரனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது எஸ்.ஐ.டி. appeared first on Dinakaran.

Read Entire Article