பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்தது ஈரோட்டு மண்ணில்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

4 months ago 13

ஈரோடு: பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்தது ஈரோட்டு மண்ணில்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு மட்டுமல்ல கேரள மக்களும் பாராட்டுகின்றனர். ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் சின்தடிக் ஓடுதளபாதையுடன் கூடிய கால்பந்து மைதானம் புனரமைக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

The post பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்தது ஈரோட்டு மண்ணில்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Read Entire Article