பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இருந்துவிடக் கூடாது: ஆர்.பி.உதயகுமார்

7 months ago 41

மதுரை: பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இன்றி முழுமையாக களத்தில் இறங்கி உயிரிழப்பு ஏதுமின்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.

திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மதிப்பனூர் அலப்பலச்சேரி மீனாட்சிபுரம் ஆலம்பட்டி ராயபாளையம் சித்திரெட்டிபட்டி கிராமங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ஆய்வு மேற்கொண்டார்.

Read Entire Article