‘பனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்’ - குமரி அனந்தனுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் புகழஞ்சலி

1 week ago 2

சென்னை: பனையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திய குமரி அனந்தனின் முயற்சி என்றென்றும் நினைவு கூறப்படும் என்று கம்யூனிட்ஸ்ட் கட்சிகள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளன.

குமரி அனந்தனின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதவது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் (93) இன்று (ஏப்.9) அதிகாலையில் சென்னையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.

Read Entire Article