மதுரை: பனிப்பொழிவால் வரத்து குறைவு மற்றும் நாளை முகூர்த்த நாள் என்பதால் முக்கிய பூக்கள் சந்தைகளில் பூக்களி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரையில் நேற்று ரூ.3500க்கு விற்பனையான கிலோ மல்லிகை இன்று ரூ.7000 ஆக உயர்ந்தது. முல்லை, ரோஜா, செவ்வந்தி, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது
The post பனிப்பொழிவால் வரத்து குறைவு: பூக்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.