பட்டாசுகள் வெடிக்கும்போது வெடிமருந்து, தீப்பொறி பட்டால் கண்களை தேய்க்கக்கூடாது: எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர்

3 months ago 14

சென்னை: பட்டாசுகள் வெடிக்கும்போது வெடிமருந்து, தீப்பொறி பட்டால் கண்களை தேய்க்கக்கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் தங்கராணி தெரிவித்தார்.

இதுதொடர்பாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் தங்கராணி கூறியதாவது: எழும்பூர் அரசு கண் மருத்துமவனையில், பட்டாசுகளால் ஏற்படும் கண் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான, அறுவை சிகிச்சை அரங்கமும் தயார் நிலையில் உள்ளன.

Read Entire Article