பட்டறையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட எவற்றை தயாரிக்கலாம் என பதிலளிக்க ஆணை

1 month ago 5

மதுரை : பட்டறையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட எவற்றை தயாரிக்கலாம்? எந்த ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது என பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான பட்டியலை தாக்கல் செய்ய தென்காசி காவல் -கண்காணிப்பாளருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த சப்பானி என்ற சேகர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.

The post பட்டறையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட எவற்றை தயாரிக்கலாம் என பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article